பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றம் 2011 ஆண்டில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றம் சார்பாக செம்புலப்பெயல் நீர் என்ற இரண்டாம் கருத்தரங்கம் ராஜபாளையத்தில் வைத்து முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது. கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்ட பதினெட்டு எழுத்தாளர்கள், கருத்தரங்கில் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர் .
ஆய்வரங்கில் தமிழ் இலக்கியக் கடலில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள், சமுதாய வாழ்க்கை முறைகள், மக்களின் பழக்கவழக்க முறைகள்,வழிபாட்டு முறைகள் யாவும் நன்கு ஆய்வு செய்து படைக்கப்பட்டது.
விருது பெற்றவர்கள் பட்டியல்:
1. முனைவர்.சு.அர.கீதா
2. முனைவர். வீ.கவிதா
4. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன்
5.நீ.நீரத்திலிங்கம்
6. கவிஞர். த. சத்யா
7. இரா.சரவணன்
8. கவிஞர்.ச.குருசாமி
9. புலவர். சு. குமரேசன்
10. மாசு.செளந்தரராஜன்
11. கவிஞர்.சி.வீரகுமார்
12. பா.சுகந்தா
13. கவிஞர்.பொன்.செல்வராஜ்
14. சிவ.மொழியரசு பாண்டியன்
0 Comments