30.06.2010ஆம் ஆண்டு, பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் சார்பாக "மீளா மீளினும் மீட்சி" என்ற கருத்தரங்கம் இராஜபாளையத்தில் உள்ள காந்தி கலைமன்றத்தில் நடத்தப்பட்டது. இவ்வாய்வரங்கில் 14 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
விருதுபெற்றவர்கள் பட்டியல்:
1. புலவர் சு.குமரேசன்
2. கவிஞர்.சி.வீரகுமார்
3. கவிஞர் ச.குருசாமி
4. ஆல.தமிழ்பித்தன்
5. இரா.சரவணன்
6. மாசு.செளந்தராஜன்
7. கவிஞர்.தா.சத்யா
8. கவிஞர். இரா.காளீஸ்வரன்
9.த.சு.சண்முகவேல்
10. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன்
11. சிவ.மொழியரசுப் பாண்டியன்

0 Comments