Hot Posts

6/recent/ticker-posts

போட்டித்தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி பட்டறை

 


24.09.2025 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக TNPSC,TET,UPSC,Railway போன்ற தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, இராஜபாளையம் அரசு பொதுநூலகத்தில் (பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம்) முனைவர்.பி.கோபால் (டி மாரியப்பன் நாடார் முத்துக்கனி  அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முதல்வர்) மாணவர்களுக்கு ஒருநாள் இலவச  சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி முடிவில் தேனீர் விருந்துடன் நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments