Skip to main content

முதியோர் கல்வி




 26.03.2025 அன்று முதியோர்களுக்கு எழுத்து பயிற்சி, அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை தலைவர் முனைவர் க.அழகர், செயலாளர் புலவர் ப.சிவகுமார், பொருளாளர் கவிஞர்.இரா.காளீஸ்வரன் ஆகியோர் நடத்தி எழுத்து பயிற்சி வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக நோட்டுகள், எழுதுபொருள் வழங்கி பயற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் முதியவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்களின் ஆர்வத்தை பார்த்த பேராசிரியர் இருவரும் பாராட்டு தெரிவித்து ஊக்கமளித்தனர். பயிற்சிக்கு பிறகு அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

திறனறிவு பயிற்சி வகுப்பு

  21.11.2024 அன்று சாலியர் விநாயகர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு, பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக  திறனறிவு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் க.அழகர், செயலாளர் புலவர்.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் கலந்துகொண்டனர்.

பஞ்சாயத்து பள்ளியை மேம்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டு விழா

  முகவூர் பஞ்சாயத்து பள்ளியின் கட்டிடங்களை மேம்படுத்த கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து அதற்காக அரும்பாடுபட்டு அரசின் துணை கொண்டு மேம்படுத்திய திரு.அண்ணாதுரை அவர்களை பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா 19.12.2024 அன்று நடத்தப்பட்டது. உடன் அறக்கட்டளை தலைவர்.திரு.க.அழகர், பொருளாளர் திரு.காளீஸ்வரன், சிந்தனை தமிழன் ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..