26.03.2025 அன்று முதியோர்களுக்கு எழுத்து பயிற்சி, அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை தலைவர் முனைவர் க.அழகர், செயலாளர் புலவர் ப.சிவகுமார், பொருளாளர் கவிஞர்.இரா.காளீஸ்வரன் ஆகியோர் நடத்தி எழுத்து பயிற்சி வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக நோட்டுகள், எழுதுபொருள் வழங்கி பயற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் முதியவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்களின் ஆர்வத்தை பார்த்த பேராசிரியர் இருவரும் பாராட்டு தெரிவித்து ஊக்கமளித்தனர். பயிற்சிக்கு பிறகு அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment