28.12.2024 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் பொருளாளர் இரா.காளீஸ்வரன் சைல்டுலைன் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இராஜபாளையம் ரயில் நிலையத்தில் செய்தார். இந்நிகழ்வில் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment